GOTA GO HOME காட்சிகள் கனவா நிஜமா

-நஜீப் பின் கபூர்- நமது நாட்டு அரசியலில் சுதந்திரத்துக்குப் பின்னரும் அதற்கு முன்னர் மன்னர்கள் நமது மூதாதையர்களை ஆட்சி செய்த காலத்திலும் கூட நாட்டில் இந்தளவுக்கு ஒரு தலைவர் மக்களால்

 நமது பசி போக்க உதவிய பிச்சைக்காரர்: நன்றி ஐயா

தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் ஒருவர் தான் பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு தான் யாசகம் பெற்ற ரூ 20,000-ஐ  அன்பளிப்பாக வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை

இலங்கை : ஜனாதிபதி கோட்டா செய்த தவறுகள்: அடுத்து என்ன நடக்கும் ?

-யூ.எல். மப்றூக்- இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி துறக்குமாறு வலியுறுத்தி, மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள்,

எனது தந்தையின் கொலைகாரனிற்கு வாக்களித்த அனைவரையும் மன்னித்து உங்களுடன் இணைந்துநிற்கின்றேன்!

எனது அனைத்து பிரச்சினைகளிற்கும் காரணமான நபர் நாட்டை நாளாந்தம் அழித்துக்கொண்டிருப்பதை நான் அச்சத்துடன் பார்த்தவண்ணமிருக்கின்றேன் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க கூறியுள்ளார். இது

HOT NEWS

“என்னையும் கொன்று விடுவார்கள்” –நஜீப்- நமது நாட்டில் மிகவும் ஜனரஞ்சக ஊடகக்காரர் சமுதித்த, அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் நாடறிந்த வைத்திய நிபுணர் ரணில் ஜயாசேன.

ஜனாதிபதி  விலகினால்: அரசியலமைப்பு கூறுவது !

பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி பதவி விலகினால் அரசியலமைப்பின் சரத்து 40(1)(a) இன் பிரகாரம் என்ன செய்யவேண்டும் என்பதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை

போராட்ட களத்தில் ஆயுதம் ஏந்தி  பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் !

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்திய பகுதியில், முகத்தை மறைத்து, ஆயுதம் ஏந்திய நபர்கள், மோட்டார் பைக்கில் சென்றது

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் அரச வன்முறையாளர்களை  இறக்கிய நிஷ்சங்க சேனாதிபதி

மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், அது சம்பந்தமாக கலந்துரையாட பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட பாதுகாப்பு அமைச்சில் நடந்த பாதுகாப்புச்

இலங்கை:தொடர் நெருக்கடி!

இலங்கையின் புதிய நிதி அமைச்சராக நேற்று முன் தினம் பொறுப்பேற்ற அலி சப்ரி, பதவி ஏற்ற மறு நாளே ராஜினாமா செய்துள்ளார். மேலும், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த

இம்ரான் கானின் அரசியல் பயணம்

இம்ரான் கான் ஒரு ‘க்ரெளட் புல்லர்‘, அதாவது கூட்டத்தை தன் பக்கம் இழுப்பவர் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் அவர் பாகிஸ்தானின் அரசியலை நன்கு அறியாதவர் என்று பொருள். இம்ரான்

1 9 10 11 12 13 18