ஹக்கீம் – நசீர் விவாதம்! ஆனால் தலைவர் வரார்!

சின்னவர் பெரியவரை விவாதத்துக்கு அல்லது வம்புக்கு அழைத்திருக்கின்றார். அனேகமாக தலைவர் அந்த விவாதத்தில் கலந்த கொள்ள மாட்டார். அதற்கு இப்படி ஒரு நியாயம் இருக்கின்றது. நான் தலைவர்களுடன் மட்டும்தானே பேச

பட்டினி  அகதிகளின் கண்ணீர்க் கதை

-பிரபுராவ் ஆனந்தன்- இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து படகு மூலம் தமிழ்நாட்டுக்கு இதுவரை 75 இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். ஆனால், தாய்நாட்டை விட்டு வெளியேறி வந்த

என்னதான் ஒப்பந்தம் அது!

-நஜீப்- இருபதுக்கு கைதூக்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை என்று சொல்லிச் சொல்லியே தலைவர் காலத்தை கடத்தியது ஏன் என்பது இப்போது அந்த சமூகத்துக்குப் புரிந்திருக்கும். ஆனால் எமக்கு

மே  3 அபாய மணி! அநுரகுமார அதிரடி

எதிர்வரும் 03 ஆம் திகதி பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்துவாரென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும்,

தேர்தல்-யாப்புக் கனவுகள்!

-நஜீப்- நமது கூட்டணித் தலைவர்கள் ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீபாவளியில் தீர்வு என்று பல வருடங்களுக்கு முன்பு சொல்லி மூக்குடைபட்டிருந்தனர். எத்தனையோ தீபாவளிகள் வந்த போனாலும் பெரியவர் சம்.

ஒரே நாடு ஒரே சட்டம்!

-நஜீப்- ஒரே நாடு ஒரு சட்டம் என்றெல்லாம் பேசிக் கொண்டும் அது பற்றிய கருத்துக் கேட்டுத் திரிந்து கொண்டிருந்ததே ஒரு கூட்டம். ஞானத்தார் தலைமையிலான அவர்கள் பணிகள் எல்லாம் இப்போது

பாண் 400 ரூபா-நாமல்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாண் ஒன்றின் விலை இந்த வருடம் இறுதியாகும் போது 400 ரூபா வரையில் போகும் என நாமல் தம்மிடம் கூறியதாக ஓமல்பே

நாளை கொழும்பு வரும் காவிகள் படை

நாளை  1000 பேரைக் கொண்ட காவிகள் படை கொழும்பு நோக்கி வருகின்றது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடை பெற்று வருகின்றன. இப்படிக் கூறுகின்றார் ஓமல்பே சேபித தேரர். அரசியல் யாப்பில்

சர்வதேச அதிசயம் பாருங்கள்!

நஜீப் நமது அரச தலைவர்கள் சில காலத்துக்கு முன்னர் நாட்டை ஆசியாவின் ஆச்சர்யமாக்கிக் காட்டுவதாக சொன்ன போது நாம் அதனை நம்பவில்லை. எங்கே ஐயா இவர்கள் ஆசியாவின் ஆச்சர்யமாக நாட்டை

மைத்திரிபால தகவலுடன் முரண்படும் எம்.பிக்கள்

இலங்கையில் தற்போது நீடித்து வரும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லாத புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

1 2 3 18