இலங்கை பொருளாதார நெருக்கடி :விளக்கம்

இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 சதவிகிதம் அளவுக்குக்

சீனாவுக்கும் ஆப்பு!

ஏற்கெனவே பங்காளதேசுக்குக் கொடுக்க வேண்டிய குறுகிய காலக் கடனை இப்போது தரவசதியில்லை என்று இலங்கை கூறி காலத் தவணையை நீட்டிக் கேட்டது. அந்த காலத் தவணையும் விரைவில் வர இருக்கின்றது.

அரசாங்கத்திற்கு விசுவாசத்தை காட்டும் அலி சப்ரி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அமைச்சர் பதவி

ஞானக்காவின் ஆக்கிரமிப்பு

–நஜீப்– அனுராதபுர திசாவப் பக்கமாக ஒரு நட்சத்திர ஹோட்டல் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இது யாருடைய ஹோட்டல் என்று பார்த்தால் அது ஜனரஞ்சகமான நமது ஞானக்காவின் ஹோட்டல் என்று தெரிய வருகின்றது. அந்த

ரஷ்யாவின் இரகசியத் திட்டம்! மேற்கு நாடுகளிற்கு பெண்டகன் எச்சரிகை

ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் விரைவில் மேற்கத்தேய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுத

துரோகிகளை சுத்திகரிப்பு செய்வோம்-புடின்

மாஸ்கோ: ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பலர் போராடி வரும் நிலையில்.. அதிபர் புடின் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ சர்வதேச

மீண்டும் ஜனாதிபதி செயலகம் முற்றுகை! 

சோசலிச வாலிபர் சங்கத்தினால் இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் தற்போது ஜனாதிபதி செயலக முன்றலை அடைந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியின்  தவறான முடிவுகளே  நெருக்கடிக்கு காரணம்- இம்ரான்MP

ஜனாதிபதி எடுத்த தவறான முடிவுகளே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரை தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து

இந்தியா இலங்கைக்கு ரூ.100 கோடி டாலர் கடன் உதவி!

இலங்கைக்கு 100 கோடி டாலர்  கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), இலங்கை அரசு இடையிலான இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் மத்திய நிதி

ஹை டெக் டிரோன்,ஏவுகணை,பாம்! உக்ரைனுக்கு  அனுப்பும் அமெரிக்கா!

நியூயார்க்: உக்ரைனுக்கு அமெரிக்க கூடுதல் ராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. முக்கியமாக டிரோன்களையும், விமானங்களை தாக்கி அழிக்கும் சிறிய ரக லாஞ்சர்களையும் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

1 7 8 9 10 11 17