அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை

எரிசக்திஅமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்

இலங்கை : தங்கம் 161000ரூபா

-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது.இலங்கை வரலாற்றில் முதல்

அமெரிக்கா – சீனா அதிபர்கள் பேச்சு

உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் நேற்று பேச்சு நடத்தினர்.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு

பொருளாதார நெருக்கடி: கியூவில் முதல் மரணம் பதிவு.

(தகவல்:சாபி சிஹாப்தீன்) நேற்று கொழும்பில் மண்ணெண்ணை வாங்கப் போன இடத்தில் கியூவில் ஒரு தாய் மயங்கி விழுந்த செய்தி ஊடகங்களில் பரபரப்பான  செய்தியாக இடம் பிடித்திருந்தது. இன்று அப்படிக் கியூவில்

மனிதர்கள் ஏன் சிரிக்கிறார்கள்? – அறிவியல் கூறும் காரணங்கள்

மனிதர்கள் சிரிப்பது என்பது ஒரு சமூக உணர்வு. நாம் தனியாக இருப்பதை விட மற்றவர்களுடன் இருக்கும் போது முப்பது மடங்கு அதிகமாக சிரிப்பதாக நரம்பியல் நிபுணரான சோஃபி ஸ்காட் கூறுகிறார்.

ஐ.நா. வில் தீர்மானம் வெற்றி! இஸ்லாமோ போபியா மார்ச் 15

–ஷகீல் அக்தர்– ‘சீனா, ரஷ்யா ஆதரித்தன’ ஐநா பொதுச்சபை மார்ச் 15ஆம் தேதியை ‘இஸ்லாமோபோபியாவுக்கு எதிரான நாள்’ என நிர்ணயித்துள்ளது. இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு (OIC) சார்பில் ஐக்கிய நாடுகள்

குற்றவாளி கூண்டில் கொரோனா!

–நஜீப்– என்னதான் கொரோனா கொடிகட்டிப் பறந்து பல இலட்சம் உயிர்களைக் கொன்று குவித்த நாடுகள் கூட கொரோனாவின் பிடியில் இருந்து தனது பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டது. நமது பக்கத்துச் சின்னச்

நாட்டை நாசம் செய்த ராஜபக்ஷ சகோதரர்கள்! சர்வதேச ஊடகம் பகிரங்க குற்றச்சாட்டு!!

இலங்கையை ஆட்சி செய்யும் ராஜபக்ஷ ரெஜிமென்ட் சகோதரர்கள் தொடர்பில் சர்தேச புகழ் பெற்ற Bloomberg சஞ்சிகை ராஜபக்ஷ குடும்பம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், “கடந்த இரண்டு

தளர்வான ஜனாதிபதி உரையும் இந்தியாவின் சங்கிலி முடிச்சும்!

–நஜீப் பின் கபூர்– தலைப்பைப் பார்த்ததும் நாம் இந்த வாரம் இரு விடயங்களைப் பேசப் போகின்றோம் என்பது நமது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும். ஆம், புதன் கிழமை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு

இம்முறை ஜனாதிபதி பாஸ்!

–நஜீப்– கடந்த காலங்களில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய அனைத்து உரைகளும் கடும் விமர்சனத்துக்கு இலக்காகி இருந்தது. ஆனால் அந்த உரைகளுடன் ஒப்பிடுகின்ற போது இந்த முறை ஜனாதிபதி பாஸ்

1 6 7 8 9 10 17