கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 26 வீதமாக பெறுமதியை இழந்துள்ளதாக உலக புகழ்ப் பெற்ற பொருளாதார விஞ்ஞானியான ஜோன் ஹொப்கின்ஸ்
கண்டி, கட்டுகஸ்தோட்டயில் நேற்று காலை 3 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 12 வருட காதலை கைவிட்டமையினால் கோபமடைந்த இளைஞன் காதலியின் வீட்டிற்கு தீ வைத்து காதலியையும்
-பிரபுராவ் ஆனந்தன்- இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் கடும் விலை உயர்வு காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பித்து வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் முறைப்படி தாக்கல் செய்யப்படும் சூழலில் ராணுவத்தின் மிரட்டலுக்கு பணிந்து பதவி விலகப்போவதில்லை என இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம்
இலங்கை உள்நாட்டுப்போரின்போது தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்த இலங்கை தமிழர்கள் இன்னும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் தற்போது நிலவி வரும்
மேற்கு வங்கத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேற்கு வங்க மாநிலத்தில் பிர்பூம் என்ற பகுதியில்
உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பரபரப்பு பதில் அளித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் மிக முக்கியமான நாடான ரஷ்யாவை அதிலிருந்து வெளியேற்ற முடியாது என அதன் நட்பு நாடான சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நோட்டோ கூட்டமைப்பில் சேரும் உக்ரைனின்
ஆப்கனில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இன்று முதல் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் 7 மாதங்களுக்கு பிறகு மாணவிகள் ஆர்வமாக பள்ளிகளுக்கு சென்றனர்.ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக
தமிழ் மக்களின் விடியலுக்காய் யாழ் நால்லூர் ஆலய வீதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் கூறிய வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடளுமன்றில்


