–யூசுப் என் யூனுஸ்– “நடப்பது ஆயுதப் போர் ஆதிக்கப் போர் ஊடகப் போர் கௌரவப் போர்” போர் என்றால் அங்கு மரணங்கள் காயங்கள் அழிவுகள் நாசம் என்பனதான் இருக்கும். இது
–நஜீப்– கடந்த 2021 நவம்பர் நடுப்பகுதியில் முன்னாள் மு.கா. செயலாளரும் சமாதானக் கூட்டமைப்பின் தலைவருமான ஹசனலியுடன் நாம் தொடர்பு கொண்டு வடக்கு கிழக்கில் நடக்கின்ற பேரின மேலதிக்கத்தை தடுத்து நிறுத்துவது
–யூசுப் என் யூனுஸ்– கியுவைப் பாதுகாக்க 16000ஆயிரம் வெளி நாட்டுக் கூலிப் படைகளை உக்ரைன் ஜனாதிபதி எதிர் பார்த்து அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றர். தற்போது 4000 பேர் வரை உள்ளே
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 4 கோடி முஸ்லிம்கள் உள்ளனர்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உத்தரபிரதேசத்தில் உள்ள கோயில் நகரமான மதுராவில், மூன்று முஸ்லிம் சகோதரர்கள் நடத்தும் பிரபலமான உணவு விடுதியை
அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கைவிட்டு தமது படைகளை ரஷ்யா திரும்பப் பெற வலியுறுத்தும் ஐ.நா தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தமுள்ள 193 நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா,
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேன் மீது படையெடுத்தால் மேற்கு நாடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது குறித்து
– Ismathul Rahuman – செய்தி சேகரிக்கச் சென்ற சிரச, பிராந்திய ஊடகவியலாலர் நீர்கொழும்பில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எரிபொருள் நிரப்ப நிலைய உரிமையாளரும்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல, 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய பீரங்கிப் படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்வை நெருங்கி விட்ட நிலையில்,
உக்ரைன் போரில் ரஷ்யா செய்து வரும் ஒரு செயல் அமெரிக்காவை குழப்பி உள்ளது. அமெரிக்காவை மட்டுமின்றி பல்வேறு மேற்கு உலக நாடுகள், சிஐஏ போன்ற உளவு அமைப்புகளையும் கூட குழப்பி


