-யூ.எல். மப்றூக்- இலங்கையில் 10 வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட துறைமுகமொன்றுக்கு இது வரை கப்பல் ஒன்று கூட வந்து போகாத நிலையில், அந்த துறைமுகத்தின் பராமரிப்புச் செலவுக்காக ஒவ்வொரு
ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான கருத்து பரிமாற்று கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை முடிவடையவுள்ளது இதனையடுத்து இலங்கை தொடர்பாக புதிய தீர்மானம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பரில் பேரவையில் முன்வைப்பதற்கான
–நஜீப்– இப்படியும் ஒரு தந்திரம் இருக்கின்றதா? ஆம் இருக்கின்றது.! கதை இதுதான். நமது தலைவர்கள் ஏதாவது தேவைகளுக்கு இந்தியாவுக்குப் போகும் போது இந்தியாவைத் திருப்திப் படுத்த ஏதாவது கதைகளைச் விடுவார்கள்.
இலங்கைக்குவழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உரிய திட்டங்களை முன்வைக்குமாறு இந்தியா, இலங்கையிடம் கோரியுள்ளது.இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மூலோபாய திட்டங்களுக்கான
இலங்கையில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை. ராஜபக்ஷ குடும்பம் மாத்திரமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இவர்களால் ஏப்ரல் அல்லது மே மாதம் வரை மாத்திரமே பயணிக்க முடியும் என
11வது நாளாக நீடித்துவரும் நிலையில், உக்ரைன் இன்னும் சண்டையைத் தொடர்ந்தால் அந்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் நேற்று பேசியதாவது: உக்ரைனில் உள்ள
–நஜீப்– மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சக்திக் கூட்டத்தில் இந்த நாட்டில் ஆளைப் பொருத்துத்தான் நீதி வேலை பார்க்கின்றது. இன்னும் இரு நாட்களில் பசில் தொடர்பான வழக்கொன்றின் தீர்ப்பு வர இருக்கின்றது.
–நஜீப் பின் கபூர்– ‘பூசையில் கரடியாக வந்ததோ உக்ரைன்‘ “செல்லாக் காசுகள்தான் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன அதனை பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை” வருடம் ஒரு முறை வந்து போகும் களியாட்ட
-நஜீப்- பேராயர் மெல்கம் ஈஸ்டர் படுகொலைகளுக்கு நீதி கேட்டு இன்று ஜெனீவா போய் இருக்கின்றார். அது தொடர்பாக எமக்கு முரன்பாடுகள் கிடையாது. இது விடயத்தில் ஏன் இந்தளவு தாமதம் என்பதுதான்
உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாக ரஷ்யா நாடாளுமன்றத்தின் கீழவை சபாநாயகர் உறுதியாக தெரிவித்துள்ளார். உக்ரைனை விட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தப்பி ஓடிவிட்டதாகவும், நகரில்


