எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவர குறைந்தது இன்னும் ஏழு மாதங்களாகும் என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, உலக அரங்கில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாமல்
யுக்ரேனிய வான் பகுதியை நோ ஃபிளை ஸோன் (No Fly Zone) அதாவது விமானங்கள் பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி
சவுதி அரேபியாவில், பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 81 குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சவுதி அரேபிய செய்தி நிறுவனம்
-நஜீப்- ஆளும் தரப்பு கொந்தளிப்பாக இருக்கும் இந்த நேரத்தில் வெற்றிடமாக இருக்கின்ற அமைச்சை பெற்றுக் கொள்வதற்கு பெரும் போட்டி. இது தொடர்பாக நமக்குக் கிடைத்த ஒரு சுவையான கதையை பகிர்ந்து
–நஜீப் பின் கபூர்– நாம் இங்கு எழுத்துக்களை சேகரித்து முடியுமான மட்டும் வார்த்தைகளில் மக்களுக்கு நாட்டு நிலமையைத் தொடர்ந்து சொல்லி வருகின்றோம். ஆனால் நாம் வார்த்தைகளில் சொல்வதை விட நிலமை
-ஜெரெமி போவன்- ஒரு வாரத்திற்கு முன்பு, யுக்ரேனுக்காகப் போராடுவதற்காக கீயவில் உள்ள ஒரு மையத்தில் திரண்ட தன்னார்வ இளைஞர்கள் குழுவை நான் சந்தித்தேன்.அவர்களில் பெரும்பாலானோர் பதின்ம வயதினர். பலர் பள்ளிப்படிப்பை
பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியில் உதவும் நிலையில், தமது
நான் துப்புரவு தொழிலாளி… பணியை விடவே மாட்டேன்… முதல்வரை தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளரின் தாய். பஞ்சாப்பில் காங்கிரஸின் முதல்வர் சரண்ஜித் சன்னியை தேர்தலில் தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளரின் தாய் பள்ளியில்
அத்தியாவசிய பொருட்களின் ஒன்றான கோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையான 35 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விலை அதிகரிப்பானது இன்றைய
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார்.இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்


