போர் பற்றி செய்தி வாசிக்கும் போதே.. உள்ளே புகுந்த ரஷ்ய பெண்..

ரஷ்ய செய்தி சேனல் ஒன்றில் இன்று காலை உக்ரைன் போர் குறித்த செய்தி வாசிக்கப்பட்டு கொண்டு இருந்த போது பெண் ஒருவர் திடீரென திரையில் தோன்றி போருக்கு எதிர்ப்பு தெரிவித்த

உக்ரைன் போர் மே மாதத்தில் முடிவடையும்!

உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் எதிர்வரும் மே மாதத்தில் நிறைவுபெற்று விடும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிய அரசாங்க ஆலோசகர் ஒலெக்சி ஆரேஸ்டோவிச் இதனை தெரிவித்துள்ளார் ரஷ்யா தனது அண்டை

ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக 2009 – 2017ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பராக் ஒபாமா, 60. இவர் சமூக

ஏவுகணை சோதனை: பாகிஸ்தானுக்கு பாராட்டு, இந்தியாவுக்கு சில கேள்விகள் 

-சஹர் பலோச்- “எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு

அமெரிக்காவில் பசில் செய்த தண்டனைக்குரிய குற்றம்? 

நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான தேவை ஒருசிலருக்கு இல்லையென்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக நிதி அமைச்சருக்கு நாட்டிலுள்ள பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான தேவை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு சஜித் உரை

பொதுமக்களின் ஆட்சியொன்றை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உங்களால் முடியாதென்றால் நாட்டை எங்களிடம் தந்து

கர்நாடகா ஹிஜாப்: தீர்ப்பு

பள்ளி, கல்லூரி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள மாநில கல்வித்துறையின் அரசாணை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை

யுக்ரேனில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு

அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு வெளியே இர்பின் என்ற நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவர் ரஷ்ய படையினரால் தாக்கப்பட்டார் என்று

ஒரு வருடம் தாருங்கள்!

-நஜீப்- பீ.ஆர்.நிதி அமைச்சர் பதவிக்கு வந்ததும் நாட்டில் இன்று இருக்கின்ற எல்லா நெருக்கடிகளுக்கும் தீர்வு. ஆளுக்கு ஏழு தலைகள் என்றவர்கள் இன்று வாயடைத்து நிற்க்கின்றார்கள். இந்த நிலையில் அந்த ஏழு

அரிசி கிலோ 300 ரூபா! பொருளாதார நிபுணர் தகவல்

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பணவீக்கம் மும்மடங்காகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இறக்குமதி செய்யப்படும்

1 10 11 12 13 14 17