யுக்ரேன் மீது எல்லை தாண்டி ரஷ்ய படைகள் மிகப்பெரிய அளவிலான ராணுவ தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு அருகே ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கர்தினால் மல்கம் ரஞ்சித் வத்திக்கான் சென்றுள்ள நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள், ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை இன்று
துபாயில் மிகப் பிரமாண்டமான ‘எதிர்கால அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த துபாயில், ‘புர்ஜ் கலிபா’ என்ற உலகின் மிக உயரமான வர்த்தக கட்டடம் உள்ளது.
மனிதன் உயிர் வாழ்வதும் அவனது உயிரைப் பறிப்பதும் இறைவன் பார்க்கும் வேலை, என்றாலும் கடவுள் பார்க்கும் அந்த வேலையை சில மனிதர்கள் செய்து விடுவதும் உண்டு. ஆனால் அதற்கும் கடவுளின்
-இம்ரான் மகரூப் எம்.பி – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் பெயர் கூட வேண்டாமென்று முஸ்லிம் காங்கிரஸின் தாயகமான கிழக்கு மக்கள் நிராகரிக்குமளவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய செயற்பாடுகள்
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முன்னாள் திருமதி இலங்கை அழகுராணி (Mrs SriLanka) புஷ்பிகா டி சில்வா பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கூட்டணி ஒன்றினை அமைத்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியதாக வெளியான செய்திகளை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது. ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியுடன்
-ஜஹங்கீர்- கடந்த 16ம் திகதி நாம் பதிவிட்டிருந்த ஒரு செய்தி தொடர்பாக ‘ஜாமியன்ஸ்’ என்ற வட்சப் குழுவினர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர். அந்த செய்தியின் படி கண்டி-உடதலவின்ன ஜாமியுள் அஸ்ஹர்
இஸ்லாமாபாத்: பாக். பிரதமர் இம்ரான் கான் இன்று (பிப்.,23) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.பாக். வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: பாக்.
நாட்டில் தற்போது ஐந்து அல்லது ஆறு நாட்களிற்கே எரிபொருளை சேமிக்க முடிகின்றதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாப அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார். அத்துடன் டொலர் நெருக்கடி உருவாகுவதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம்


