அடித்து நொறுக்குங்கள்-விலாடிமீர் புதின் மண்டியிடோம்-வொலடிமீர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் நாட்டில் 3ஆவது நாளாகப் போர் தொடரும் நிலையில், இது தொடர்பாக ரஷ்ய ராணுவம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே ரஷ்யா அதிகப்படியான

வரலாற்றில் புது அத்தியம்!

–நஜீப்- பாடசாலை மாணவர்களை கொழும்புக்கு சுற்றுலா அழைத்துச் செல்கின்ற போது கொழும்புத் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று கப்பல் காட்டுவது முக்கிய ஒரு நிகழ்வாக அண்மைக் காலம் வரை நடந்து வந்திருக்கின்றது

இணைய வழி குற்றங்கள்  பொலிஸ் கடும் எச்சரிக்கை

இலங்கையில் இணைய வழி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இலங்கையில் இணைய வழி குற்றங்களின்

யாரிந்தப் புதின்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். யுக்ரேன் மீதான படையெடுப்பால் பலரையும் இவர் திகைக்க வைத்திருக்கலாம். 2014 இல் கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைத்தற்குப்பிறகு இந்தப்பிராந்தியத்தில் அவர் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய நடவடிக்கையாகும் இது.

புதின் உலகை ஆளுவதை யாராலும் தடுக்க முடியாது;பாபா வாங்கா கணிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதின்  (Vladimir Putin)உலகை ஆளுவார் எனவும்  கண் தெரியாத பாபா வாங்காவின் (Baba

கெஹெலிய மின் கட்டணம்!

–நஜீப்- நமது நாட்டில் அதிகாரத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகள்-அமைச்சர்கள் எப்படி எல்லாம் மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடிக்கின்றார்கள்-சுராண்டுகின்றார்கள் என்பதற்கு அமைச்சர் கெஹெலியவின் மின்சாரக் கட்டணம் நல்லதொரு உதாரணம். ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித

“இரத்தக் குளிப்பா சரணாகதியா” புதின்

-யூசுப் என் யூனுஸ்- உக்ரைன்: அதிபர் ஸெலென்ஸ்கி, மக்கள் தொகை 4கோடி 11 இலட்சம். 603628 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு. தலைநகர் கிவ். 1917ல் நடந்த ரஷ்யாப் புரட்சிக்குப்

அரசு  முஸ்லிம்களின் தொன்மையை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் – இம்ரான் மகரூப்

இந்த அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையான தப்தர் ஜெய்லானி மினாராவை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். தப்தர்

யுக்ரேனில் இனி பாதுகாப்பான இடம் ஒன்று இல்லை: பிபிசி யுக்ரேன் சேவை ஆசிரியர்

ரஷ்யப் படையெடுப்பைப் பற்றி விளாதிமிர் புதின் வெளியிட்ட அறிவிப்பு குறித்து என் சக ஊழியரிடம் இருந்து இரவில் ஒரு குறுஞ்செய்தி வந்தபோது நான் விழித்திருந்தேன்.அதன்பிறகு உடனடியயாக குண்டு வெடிப்புகள் துவங்கின.

கட்டணத்தை செலுத்தாத அமைச்சர் கெஹெலிய

கொழும்பு சரண வீதியில் அமைந்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு வழங்கிய மின்சாரத்திற்கான ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கட்டணம் குறித்து இலங்கை மின்சார சபை அமைச்சருக்கு கடிதம்