ஒவைசிக்கு Z பிரிவு பாதுகாப்பு

 ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாஜர்சி டோல் பிளாசா அருகே

‘ஹபாயா’ சர்ச்சை:

 இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது! – சம்பந்தன் வலியுறுத்து! திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட

யாழ் நகரில் சுதந்திரதினத்திற்கு ஆதரவாக பேரணி?

இன்றையதினம் இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தில் பரவலான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், யாழ் நகரில் சுதந்திரதினத்திற்கு ஆதரவாக பேரணியொன்று இடம்பெற்றது. பேரணிக்காக பெருமெடுப்பில் வெளிநபர்களை

ISIS ஆப்ரேஷனில் என்ன நடந்தது?

பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி, அமெரிக்க படைகளால் சுற்றிவளைக்கப்பட்டபோது இறந்துவிட்டார் என்று நேற்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

யுக்ரேன் : இந்தியா எந்த பக்கம்?

-ரூபஸா முகர்ஜி- ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா எந்த ஒரு பக்கமும் சார்பு நிலை எடுப்பது சிக்கலாகி விட்டது. எனவே, அது சமநிலையைத் தக்க

  மூன்று ஏவுகணைகளை இடைமறித்து அழித்த UAE

  மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து வந்த

ஜே.வி.பியின் வாக்கு 80 வீதமாக அதிகரித்துள்ளது

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணியின் வாக்கு வீதம் 3 வீதத்தில் இருந்து சுமார் 80 வீதமாக அதிகரித்துள்ளது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha

ஐ.எஸ் குழு தலைவரை கொன்ற அமெரிக்க  – ஜோ பைடன்

அட்மேயின் புறநகரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அங்கமான இந்த பகுதியில், இரண்டு மாடி குடியிருப்பு இருந்திருக்கும் என தோன்றுகிறது.  இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்து வந்த (ஐ.எஸ்) குழுவின் மூத்த

அனிரா கபீர்: ‘என்னைக் கொன்றுவிடுங்கள்’ – திருநங்கை

கடந்த ஆண்டு நவம்பரில், வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தார் அனிரா கபீர். கடந்த இரண்டு மாதங்களில் அவரது 14வது நேர்முகத் தேர்வு அது. ஒரு தொப்பியும் முகக்கவசமும் அணிந்திருந்ததால் அவரது

‘அப்பா வெளியே மகன் உள்ளே’

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தமது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனது இராஜனாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார். ராகமையில் அமைந்துள்ள, தங்குமிட விடுதியில் வைத்து  களனி