ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவைப் படுகொலை செய்வதற்கும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை அழிப்பதற்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தை மிகவும் பொறுப்புடனேயே குறிப்பிடுகின்றேன் என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர்
கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் பிரித்த அதே சக்திகள் இன்று இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்று சிந்திக்க நேர்ந்து உள்ளது என்று தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான
தம்மோடு இணைந்து வாழும் தமிழ் மக்களின் மயான(சவக்காலை) பூமிக்காக 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய காணியை பெற்றுக்கொடுத்த நிந்தவூர் இஸ்லாமிய தனவந்தர்கள்.இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாரை மாவட்ட நிந்தவூர்
ராகமை மருத்துவப் பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது புதல்வரை விட அருந்திக பெர்னாண்டோ ஆயிரக்கணக்கான குற்றங்களை செய்பவர் என உடுவே தம்மாலோக்க (Uduwe Dammaloka
மும்பை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, ‛பாலிவுட்’ பின்னணி பாடகி லதா
தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த இரு குழந்தைகளை மூச்சு திணறடித்து கொன்ற சிறுவனுக்கு, அமெரிக்க நீதிமன்றம் 100 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் இண்டியானாபோலிஸ் நகரைச்
-அ.தா.பாலசுப்ரமணியன்- சுமார் 23.78 கோடி மக்கள் தொகை, 15 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், 403 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஒரு மாநிலம், 80 எம்.பி.க்களை நாடாளுமன்ற மக்களவைக்கும், 30
கொழும்பு பொரள்ளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முனி என்ற சன் கிறிஸ்டியன் என்ற
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை சட்டரீதியாக இல்லாதொழிக்க வேண்டும் என நீதியமைச்சர் தெரிவித்த எதேச்சாதிகார கூற்றைக் கண்டித்துள்ள இலங்கையின் தொழிற்சங்கத் தலைமை, மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென
ஐந்தாண்டுகளில் செய்யும் ஊழலை 111 நாட்களில் செய்துமுடித்தார் பஞ்சாப் காங்., முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டலடித்துள்ளார். மத்திய அமலாக்கத்துறை முன்னதாக


