இந்திய ரூ.15.25 -இலங்கை நாணய மதிப்பு ரூ.41.17 கோடி கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபில் மெகா ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ்
“பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூளையில் திணித்துள்ளனர்” என்று பாஜக – ஆர்எஸ்எஸ் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
–நஜீப் பின் கபூர்– இந்த உலகத்தில் நடக்கின்ற அனேகமான நிகழ்வுகளை மக்கள் புரிந்து கொள்வதில்லை. நமது தனிப்பட்ட கருத்தும் நாட்டில்-உலகில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும்-தேவைகளும்கூட
உளவுத்துறையை ஓட விடும் அண்ணாமலை! ‘என் போன் உரையாடல் பதிவு செய்யப்படுகிறது. எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டு விட்டது’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியதற்கு,
-நஜீப்- ஜேவிபி. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பிரமாண்டமான கூட்டம் ஒன்றை கொழும்பு-காலி முகத்திடலில் நடத்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சியும், மொட்டு
சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் இலங்கையர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யேமனின் ஈரானுடன் இணைந்த ஹெளதி குழுவை எதிர்த்துப்
அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச என்ற ரணசிங்க ரந்துனு முதியான்சலாகே ஷீர்சா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம்
முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் பாதையில் மணலாறு செல்லும் பாதை பிரிந்து செல்லும் மூன்று சந்தியில் செழிப்பாக வளர்ந்து வந்த வேப்பம் மரம் ஒன்றை வெட்டி அகற்றிவிட்டு அரச மரக்கன்று ஒன்றை
-தில்நவாஸ் பாஷா- கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கிய இந்த சர்ச்சை தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஒற்றை நீதிபதி அமர்வு விசாரித்த இந்த வழக்கு


