காட்டுப் பஞ்சாயத்து பாணியிலான ‘பாடசாலை நிருவாகங்கள்’ நெருக்கடிகளும் ஆபத்துக்களும்!

OBA -ஜஹங்கீர்- அரச நிருவனங்கள் திணைக்களங்கள் என்றால் அங்கே சட்டதிட்டங்கள் சுற்று நிருபங்கள் இருக்கும். அதன்படிதான் அங்கு நிருவாகங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும், அதனை மீறி நடந்தால் நிருவாக முதல்வர்கள்

அணு ஆயுத  படைகள் தயார் – ரஷ்யா அறிவிப்பு  

ரஷ்ய ராணுவ நடவடிக்கை ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், கார்கிவ் நடந்த தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அணு ஆயுதப் படை தயாராக உள்ளது

ரஷ்யா-உக்ரைன் பேச்சு வார்த்தைகள் நடந்தது என்ன?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடரும் நிலையில், பெலராஸ் எல்லையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில

ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை: உடும்புப் பிடி நிபந்தனைகள்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டது. தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. பெலாரஸில்

உக்ரைன்:தகர்ந்த கனவு நொறுக்கிய “மிரியா” மக்கள் வேதனை

சில நிமிடங்களுக்கு யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளின் சமீபத்திய முன்னேற்றங்கள் இதோ யுக்ரேன் மற்றும் ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை பெலாரூஸில் தொடங்கியுள்ளது. ஆனால் அதன் மீது எதிர்பார்ப்புகள்

ஜனாதிபதி-விவசாயி முறுகல்

–நஜீப்- கடந்த வாரம் ஜனாதிபதி தெற்கே காலிக்குப் போய் இருக்கின்றார். அவர் அங்கிருந்தவர்களுடன் உரையாடப் போன இடத்தில் ஒரு சின்ன குழப்பம் நடந்திருக்கின்றது. அப்போது ஜனாதிபதி எங்களுக்கு பணத்துக்காவது உறத்தைத்

நீதி கானல் நீராகப் போனது!

–நஜீப்- மனித வேட்டைக்காரர்கள் நடாத்திய ஈஸ்டர் தாக்குதல் தெடர்பாக இதுவரை உள்நாட்டு நீதியை எதிர்பார்த்திருந்த பேராயர் மெல்கம் அதில் நம்பிக்கை இழந்து பாப்பாண்டவரிடமாவது மண்டியிட்டு நீதியைப் பெற்றுக் கொள்ள முடியுமா

முஸ்லிம் புத்திஜீவிகள்-கூட்டமைப்பு பேச்சு!  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசனலியின் நிந்தவூர் இல்லத்தில் இன்று (27) மாலை நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

“கோமாவுக்குப் போகும் தேசம்”

-நஜீப் பின் கபூர்- அரசியல் என்றதும் சாக்கடை. அப்படிப் பேசுவதை நாம் பரவலாகக் கேட்டிருக்கின்றோம். ஆனால் நாடுகளும் சமூகங்களும் விரும்பியோ விரும்பமாலோ அந்த சாக்கடை வாசத்தை சுவசித்தோ அல்லது அதில்

நீதிக்கும்-பொலிசுக்கும் லடாய்

–நஜீப்- கடந்த வாரம் ஜனாதிபதி தலமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்கின்றது. அப்போது முஸ்லிம்களின் தனியார் சட்டம் தொடர்பான சில திருத்தங்களை நீதி அமைச்சர் அலி சப்ரி அங்கு முன் வைத்திருக்கின்றார்.

1 2 3 19