OBA -ஜஹங்கீர்- அரச நிருவனங்கள் திணைக்களங்கள் என்றால் அங்கே சட்டதிட்டங்கள் சுற்று நிருபங்கள் இருக்கும். அதன்படிதான் அங்கு நிருவாகங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும், அதனை மீறி நடந்தால் நிருவாக முதல்வர்கள்
ரஷ்ய ராணுவ நடவடிக்கை ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், கார்கிவ் நடந்த தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அணு ஆயுதப் படை தயாராக உள்ளது
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடரும் நிலையில், பெலராஸ் எல்லையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டது. தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. பெலாரஸில்
சில நிமிடங்களுக்கு யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளின் சமீபத்திய முன்னேற்றங்கள் இதோ யுக்ரேன் மற்றும் ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை பெலாரூஸில் தொடங்கியுள்ளது. ஆனால் அதன் மீது எதிர்பார்ப்புகள்
–நஜீப்- கடந்த வாரம் ஜனாதிபதி தெற்கே காலிக்குப் போய் இருக்கின்றார். அவர் அங்கிருந்தவர்களுடன் உரையாடப் போன இடத்தில் ஒரு சின்ன குழப்பம் நடந்திருக்கின்றது. அப்போது ஜனாதிபதி எங்களுக்கு பணத்துக்காவது உறத்தைத்
–நஜீப்- மனித வேட்டைக்காரர்கள் நடாத்திய ஈஸ்டர் தாக்குதல் தெடர்பாக இதுவரை உள்நாட்டு நீதியை எதிர்பார்த்திருந்த பேராயர் மெல்கம் அதில் நம்பிக்கை இழந்து பாப்பாண்டவரிடமாவது மண்டியிட்டு நீதியைப் பெற்றுக் கொள்ள முடியுமா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசனலியின் நிந்தவூர் இல்லத்தில் இன்று (27) மாலை நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
-நஜீப் பின் கபூர்- அரசியல் என்றதும் சாக்கடை. அப்படிப் பேசுவதை நாம் பரவலாகக் கேட்டிருக்கின்றோம். ஆனால் நாடுகளும் சமூகங்களும் விரும்பியோ விரும்பமாலோ அந்த சாக்கடை வாசத்தை சுவசித்தோ அல்லது அதில்
–நஜீப்- கடந்த வாரம் ஜனாதிபதி தலமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்கின்றது. அப்போது முஸ்லிம்களின் தனியார் சட்டம் தொடர்பான சில திருத்தங்களை நீதி அமைச்சர் அலி சப்ரி அங்கு முன் வைத்திருக்கின்றார்.


