பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் நேற்று மாலை கொழும்பு நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார பெருந்தொகை நிதியை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த
(ஊடகவியலாளர் ஒருவரின் நாளாந்த நேரடிப் பகிர்வு) ”நான் அன்று வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது சுவிட்ஸர்லாந்து நாட்டு பொதுமகன் ஒருவரும் என்னுடன் பயணிக்கிறார்” ஆரம்பத்தில் இருவருக்கும் இடையில் இயல்பான கலந்துரையாடல்
யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தியோர் எனச் சந்தேகிக்கப்படும் குழுவினர் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து மணல் கடத்தல் குழுவினர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளதாக
ஓஸ்லோ : கடும் நிதி நெருக்கடி, பஞ்சத்தில் உள்ள தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியதற்கு பின், முதல் முறையாக மேற்கத்திய நாடுகளுடன் பேச்சு
தென் சீனக் கடல் பகுதியில் பதற்றம் தொடர்கிறது. அமெரிக்க-சீன மோதல் அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது. சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பகுதியில் அமெரிக்காவும் சீனாவும் அவ்வப்போது தங்களது போர்
கொழும்பு பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு கைப்பற்றிய சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திரா ஜயசூரிய
அமரிக்காவில் பண வீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தகாத வார்த்தையால் திட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது ஒலி வாங்கி செயற்படவில்லை என்று நினைத்து
–நஜீப்– சீன அண்மையில் பெரும் தொகை அரசியை நமக்கு நன்கொடையாக வழங்குகின்றது என்று சொல்லுக்கின்றது அரச தகவல்கள். அண்மையில் நடந்த ஊடகச் சந்திப்பில் ஒரு பெண் ஊடகவியலாளர் கேட்ட கேள்வியால்
ஸ்மிருதி மந்தனா: 2021ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஐ.சி.சி. தேர்வு செய்த இவர் யார்? இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஓபனரான ஸ்மிருதி மந்தனா 2021ம் ஆண்டுக்கான உலகின்


