அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முன் இருந்த மைக் செயல்பாட்டில் இருப்பதை உணராமல் செய்தியாளரை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பைடன் பேசியவை
இதுவரை வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை அதிரடியாக அறிவித்து, பாஜகவுக்கு எரிச்சலை கூட்டி உள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. இதுதான் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது..! இந்த முறை
ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் மார்ச் 21 முதல் அனைத்து மாணவிகளும் பாடசாலைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியது முதல் பெண்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. அதன்படி
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் மீது சாதிய ரீதியிலான அடக்குமுறைகள் நடப்பதாக பல்கலைக்கழகத்துக்கு புகார் வந்தது. எனவே, மாணவர்களின் நலனைக் காக்கவும், அவர்களுக்கு அமைதியான சூழலை உருவாக்கவும் பல்கலைக்கழக நிர்வாகம்
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘மைக்‘ இருப்பதை அறியாமல் செய்தியாளர் ஒருவரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு பின் பெருந்தன்மையுடன் மன்னிப்பு கோரினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வாஷிங்டனில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கை ஒன்றினை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பொலன்னறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி புகையிரத
ஒமிக்ரோன் பரவல் காரணமாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தில் (IDH) கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார். தீவிர சிகிச்சைப்
-நளின் செளஹான்- இந்திய குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், நாட்டின் முதலாவது குடியரசு தின விழா டெல்லியில் எங்கு நடத்தப்பட்டது என்று கேட்டால், பலரும் ராஜ்பாத்
ச. ஆனந்தப்பிரியா குஷ்பு தன்னுடைய அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ‘நக்கத்கான்’ என பெயர் சேர்த்ததற்கு யாருடைய மிரட்டலோ அச்சுறுத்தலோ காரணம் இல்லை என்று பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான
–நஜீப்– என்னதான் அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும் நமது பிரதமர்-அப்பச்சி இந்த நாட்டில் தனக்கென தனியாக ஒரு இமேஜைக் கட்டி எழுப்பி இருந்தார். அவர் கட்டிய கோட்டைக்குள் வந்து இடையில் செருகிக்


