துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று (28) காலை கட்டுநாயக்க
அனைத்து விவசாய இரசாயனங்களையும் தடை செய்வதன் மூலம், உலகின் முதல் சேதன பசளை நாடாக மாறப்போவதாக கூறி இலங்கையின் செய்த தவறில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ளுமாறு கென்ய அதிகாரிகளுக்கு
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுமென மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (வெள்ளிக் கிழமை) துவங்குகிறது. இந்தத் தேர்தல்கள்
வட கொரியா இம்மாதம் ஐந்து முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ள நிலையில், நேற்று ஆறாவது முறையாக இரு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது. அமெரிக்கா விதித்து உள்ள தடை, கொரோனா
ஜோர்டான் ராணுவ வீரர்கள் எல்லை பகுதியில் நடத்திய தாக்குதலில் 27 கடத்தல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான சிரியாவில் 2011ம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள்
“தனியார் வைத்தியசாலையில் மஹிந்தவுக்கு சத்திர சிகிச்சை ” -உறுதி செய்த சகோதரர் சமல்- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர்
அமெரி்க்காவில், இருவரை கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு அமெரிக்கா சட்டப்படி விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஒக்கலஹாமா மாகாணத்தைச் சேர்ந்த டெனால்டு கிரான்ட், 25 என்ற
-Vigneshkumar- ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சுமே பொதுமக்களிடம் இருந்து இன்னும் விலகாத நிலையில், அடுத்து உருமாறிய கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓமிக்ரான் கொரோனாவுக்கு பின்னர்
“ஒரே நாடு ஒரே சட்டம்“ ஜனாதிபதி செயலணியில் இன்றைய தினம் கலந்து கொண்டு எம் தரப்பு நியாயங்களை முன்வைத்தோம். பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் “ஒரே
நாட்டில் சுமார் 43 வருடங்களுக்குப் பிறகு பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும்


