சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் பின்னர், சபாநாயகருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடு, மேஜை மீது துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்ததாக கூறுவது போல் உள்ளது என ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் சல்லிவன் தெரிவித்தார். உக்ரைனில்
இலங்கையில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு நியாயம் கிடைப்பது தாமதமாகி வருவது குறித்து பரிசுத்த பாப்பரசர் உட்பட வத்திகான் நிர்வாகம் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தினத்தில்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகள் அந்தந்த மாநிலங்களில் சிறப்பாக நடந்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டசபைத் தொகுதிகள்
முதலமைச்சர் கதிரைக்கு நாம் ஆசைப்படவில்லை என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரான காண்டீபன் மற்றும் சட்டத்தரனி சுகாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற 13வது திருத்தத்திற்கு எதிரான வாகன
தடுப்பூசி குறித்த வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகள் அதிகமாக உலாவி வரும் நிலையில் கொரோனா மற்றும் தடுப்பூசிகள் குறித்து பொய் செய்திகளை நம்பவேண்டாம் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். கொரோனா
-தில்நவாஸ் பாஷா- உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்களில் பாகிஸ்தான், ஜின்னா, தாலிபன் போன்ற வார்த்தைகள் அதிகம் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. இந்தியாவின் அதிக மக்கள் தொகை
இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் சோரோங் நகரில் ‘நைட் கிளப்’ எனப்படும் இரவு நேர சூதாட்ட விடுதி ஒன்று உள்ளது. 2 மாடிகளை கொண்ட இந்த சூதாட்ட
உக்ரைன் விவகாரத்தில் எந்த விளைவையும் சந்திக்கத் தயாராக உள்ளதாக ரஷ்யாவுக்கு, அமெரிக்கா அறைகூவல் விடுத்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவைசேர்ந்த உக்ரைன் ‘நேட்டோ‘ எனப்படும்வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும்


