இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!

மாப்பிள்ளை இவர் தானாம்! இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு விரைவில் திருமணம் இடம்பெறவுள்ளதாக தெவிக்கப்படுகின்றது. மணிரத்னம் இயக்கத்தில் ‘ரோஜா” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர், ஹிந்தி, தமிழ்,

வங்கதேச -அமெரிக்க கோபம்: காரணம்?

-அபுல் கலாம் ஆசாத்- அமெரிக்காவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான  உறவு பல காரணங்களுக்காக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விழுமியங்களின் அடிப்படையில் வங்கதேசத்தின் மீது பொருளாதாரத்

இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு வாய்ப்பு

இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு முதல், வருடத்தின் முதலாவது எரிகல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான

யாழ். பட்ட விழாவிற்கு  எதிர்ப்பு!

தமிழினப் பண்பாட்டு அழிப்பின் தொடர்முயற்சியின் அங்கமாக, 2022ல் வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், அது தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே அமையுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் , இந்நிகழ்வு எதிர்வரும் காலங்களில்

3000 லிட்டர் மதுவை ஆற்றில் ஊற்றிய தாலிபான்கள்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை தொடர்ந்து, தாலிபான்களின் ஆக்ரோஷத்துக்கு அடிபணிந்த ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் பின்வாங்கின. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தலைநகர்

பதவி ராஜினாமா- சூடான் பிரதமர்!

சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக அப்தல்லா ஹம்டோக் பேசியபோது, நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதன்

சாதனைப் பெண் சசிந்தா

இலங்கையில் அதிவேக வீதியில் பயணிகள் பேருந்தை செலுத்தும் ஒரே பெண்மணி இவர்தான். 50 பயணிகளுடன் சொகுசு பேருந்தை செலுத்தும் 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான லக்ஷி சசிந்தா தென்னிலங்கை

இலங்கை வந்த மகாராணியின் கோல்!

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு 2ஆம் எலிஸபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல் (Queen’s Baton) இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தது. தேசிய

வாசு இடதுசாரியா?

-நஜீப்- அண்மையில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக தொடர்ச்சியாக அமைச்சர் வாசு தேசவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, மக்களிடம் பணம் இல்லை. வாங்குவதற்கு சந்தையில் பொருட்கள்

நூல் வெளியீட்டு நிகழ்வு

  நூல்: வெள்ளி பரிசுகளை வெல்லுவோம். நூலாசிரியர்: அஷ்ஷைக் ஹிதாயதுல்லாஹ் றஸீன் (றஹ்மானி) பக்கங்கள்: 104 தலைப்புகள்: 15 வெளியீடு: அல்கலம் பதிப்பகம். விலை:200.00 (மேலதிக விபரங்கள்  as-afzal 0777940313)