பாகிஸ்தானுக்கு அணுகுண்டு தயாரிக்க உதவிய வெளிநாட்டு நிறுவனங்கள் மீது இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாத்’ வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 1981ல் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் சுர்
இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா ஜனாதிபதி
‘தனி முகாமில் அடைக்கப் பட்டுள்ளவரை நேரில் ஆஜர்படுத்தத் தவறினால் பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ‘சம்மன்‘ அனுப்பப்படும்‘ என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நம் அண்டை நாடான
அடையாளம் தெரியாத ஏவுகணை என விவரிக்கப்படும் ஒன்றை வடகொரியா கடலுக்குள் செலுத்தியதாக தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவல் நிகழ்ந்ததாக ஜப்பான் கடலோர பாதுகாப்பு படை முதலில்
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத இரண்டு பிரெஞ்சு தொலைக்காட்சி நட்சத்திரமான இரட்டை சகோதரர்கள், 1980 களில் தங்கள் ஒப்பனை அறுவை சிகிச்சையில் பிரபலமடைவதற்கு முன்பு ஒரு அறிவியல் நிகழ்ச்சியில் தங்கள் பெயரைப்
–Vigneshkumar– ஆப்கனின் கஜினி மாகாணத்தில் அமெரிக்கப் படைகளின் ராணுவ முகாம் இருந்த இடத்தில் இப்போது தாலிபான்கள் செய்துள்ள செயல் அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கனில்
பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மொத்தம் 874 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டில் மொத்தம் 1,316 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அதனுடன்
டெல்லியில், வார இறுதி நாட்களில், முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில், ஓமைக்ரான் வைரஸ் தொற்று கோரத் தாண்டவமாடி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அவரின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சரமாரி புகார் வைத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அங்கு
ரன் மிஷின் என்று கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விராட் கோலிக்கு 2021ஆம் ஆண்டு அத்தனை சிறப்பாக அமையவில்லை. இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச


