தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரபல இயக்குனர் பாலா. இவர் இயக்கிய படங்களுமே ரசிகர்களுக்கு கண்ணீர் வர செய்யும் அளவிற்கு தன்னுடன் பணியாற்றும் நடிகர், நடிகைகளை
இந்த மாதத்தில் 7 2017ம் ஆண்டில் இருந்து நடந்ததிலேயே மிகப்பெரிய ஏவுகணை சோதனை என்று கருதப்படும் ஓர் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது.வட கொரியாவின் கிழக்குக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை
-இம்ரான் குரேஷி- திப்பு சுல்தானுக்கும் அவரது தந்தை ஹைதர் அலிக்கும் எதிராக பேஷ்வாக்கள் போர் புரிந்தனர். இருப்பினும், திப்பு சுல்தானின் பெயரை மும்பையில் உள்ள ஒரு பூங்காவுக்குச் சூட்டியது பெரும்
1922 மனாருள் உலும் 2022 -ரசான் அல் நத்வி- வட மத்திய மாகாணத்தின் முதல் தமிழ் மொழி பாடசாலை என்ற வரலாற்றுப் புகழ் மிக்க அனுராதபுர-கம்பிரிகஸ்வவ மனாருள் உலும் மகா
-நஜீப் பின் கபூர்- ஆட்சியாளர்கள் அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்கு விருப்பமில்லாத ஒரு போக்கு எல்லா இடங்களிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. ஆனால் இது நமது நாட்டில் பல மடங்கு உச்சத்தில் நிற்க்கின்றது.
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் நீரில் இழுத்துச்
மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கு லண்டனின்
எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் கட்டாய மின்வெட்டிற்கு செல்ல வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு
-நஜீப்- இந்த வாரம் சமூக ஊடகங்களில் சக்கை போடு போடுவது பிரதமர் எம்.ஆர். பக்கட்டில் கை வைத்த கதை. அதனை என்னதான் மறைத்துப் பேச அரசும் அரச சார்பு ஊடகங்களும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மென்மையாக நடந்து கொள்கின்றார் எனவும், இந்த ஜனாதிபதியிடம் நாம் எதிர்பார்த்தது கடுமையான தீர்மானங்களை எடுப்பார் என்பதனையே என நீதி அமைச்சர்,ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


