-ரஞ்சன் அருண்குமார்- இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் கடந்த சில மாதங்களாக சில உரசல்கள் தொடர்ந்த பின்னணியிலேயே, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு நேற்று (08) அதிகாரபூர்வ விஜயமொன்றை
சௌதி அரேபியாவில் உள்ள உயர்பாதுகாப்பு சிறைச்சாலை ஒன்றிலிருந்து சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஒருவரும் அவரது மகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டிலுள்ள செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். இவர்கள் இருவரும் எந்தவிதமான
-ரெஹான் ஃபஸல்- ஷாஜகானின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும், அவர் பருமனான உடல் மற்றும் பரந்த தோள்கள் பெற்றவர். இளவரசராக இருந்த வரை, தந்தை ஜஹாங்கீர், தாத்தா அக்பர் போன்று
நீருக்குள் செல்லும் வண்ணமயமான மிக நீண்ட பாலத்தை சீனா திறந்துவைத்துள்ளது. இந்தப் பாலம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் கட்டப்பட்டுள்ளது. இச் சுரங்கப் பாதை ஏறத்தாழ
சீனாவின் வூலாங் மாவட்டத்தில், கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியதில், 18 பேர் உயிரிழந்தனர்.. 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. இதில் ஒருவர் சீரியஸாக இருக்கிறார்.. காயமடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை
”இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் இடையில் 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையிலுள்ள சரத்தொன்று முதல் தடவையாக 35 வருடங்களின்
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர்.முர்ரே என்ற மலை உச்சி நகரத்திற்கு அருகில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலை எப்போது வந்தது? -சீட்டு திவாரி- நவம்பர் 24 அன்று, ‘தானோஸ்_ஜாட்’ என்ற கணக்கிலிருந்து சமூக ஊடக பயன்பாடான இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் புடவை அணிந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தபின்னர், கொரோனா பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்தது. கடந்த 5 நாட்களாக தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்று முன்தினம் 58 ஆயிரத்து 97
-நஜீப்- ஐ.தே.க.வுக்கு நெடுநாள் தலைவராக இருந்து கட்சியை முன்னெடுத்துச் செல்கின்றார் ரணில்.! அவருக்குப் பின் நெருங்கிய உறவினர் கட்சிக்குத் தலைவர். இதற்கு முன்னர் ரணில் இந்த அரசாங்கத்தை ஐ.தே.க. கைப்பற்றுவது


