ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் அவசரத்தில் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு இடையே தொலைந்து போன குழந்தை பல மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என
கட்டார் நாட்டில் சிவில் இஞ்சினியராக பணிபுரிந்து வந்த இலங்கையில் கண்டியை சேர்ந்த, அமீர் ரஹ்மத்துல்லாஹ் முஹம்மத் ( 49 வயது ) அவர்கள் 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை கத்தாரில் வபாத்தானார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா, நாட்டின் மத்திய வங்கியின் அரைவாசிக்கும் அதிகமான தங்க கையிருப்பு விற்பனையானது பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை
தடுப்பூசிக்கு தகுதி பெறாத வயதினர்களான 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அமெரிக்காவில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது உயர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்கள், இளைஞர்கள் முழுமையாக தடுப்பூசி
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து
ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை நபர் ஒருவர் உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (09-01-2022) காலை 10.30 மணியளவில் ராகம ராகம பொலிஸ்
பிரேசில் நாட்டில் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில் பர்னாஸ் ஏரியில் சுற்றுலாவாசிகள் சிலர் படகு ஒன்றில் நேற்று பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், அங்கிருந்த குன்று ஒன்றின் ஒரு
கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாநாட்டில் பங்கேற்ற லியோனார்டோ டிகாப்ரியோ தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் புதிய மரத்துக்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மழைக்காடுகள் வெட்டப்படுவதை தடுக்க உதவியதற்காக
ஒரு பாலைவனத்தில் உள்ள பெரும்பள்ளத்தில் பல தசாப்தங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க துர்க்மெனிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.”கேட்வே டு ஹெல்” அல்லது “நரகத்தின் வாயில்” என்று அழைக்கப்படும் இந்தத் தீ
-நசீருதின்- பொதுவாக நம் முன்னோர்களின் பணி மற்றும் சமூக பங்களிப்பு பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அது வீடு அல்லது சமூகம் அல்லது நாடாக இருந்தாலும் சரி பல நூற்றாண்டுகளாக,


