ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்தனர்; நான்கு பேர் காயமடைந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில்
இம்மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றவுள்ள உரை தொடர்பில் இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஷ தனது கொள்கை அறிக்கையை வெளியிட்டு புதிய பாராளுமன்ற
மறு அறிவித்தல் வரையிலும் ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி மாலை 5.30க்கும் இரவு 9.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்வெட்டு
-நாசிருத்தீன்- பிப்ரவரி 1897-ல் நடந்த நிகழ்வு. கொல்கத்தாவின் பாக் பஜார் பகுதி. ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தரான பிரியநாத்தின் வீட்டில் சுவாமி விவேகானந்தர் அமர்ந்திருந்தார். ராமகிருஷ்ணரின் பக்தர்கள் பலர் அவரைச் சந்திக்க
இதய நோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர் முதன்முறையாக ஒருவர் உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு நோயாளி நல்ல நிலையில் இருப்பதாக
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். 60 மில்லியன் ரூபா நிதி மோசடி வழக்குகளில்
சிறி லங்கா எரிபொருள் பெட்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் அடுத்த 10 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் இருக்கின்றது. எனினும், பற்றாக்குறையாக இருக்கும் தொகையை அமைச்சரவை வழங்கமென நம்புகிறேன் என்று எரிசக்தி அமைச்சர்
உலகிலேயே அதிகளவில் தடுப்பூசி செலுத்தியிருத்தல், பரவலாகவும் மலிவான விலையிலும் பரிசோதனை செய்தல் ஆகியவற்றால், மாறிவரும் கொரோனா திரிபுகளுக்கு மத்தியில், பெருந்தொற்று விளைவுகளை தாங்கும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது.
ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இன்று (11) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் கடந்த 2021 மார்ச் 12ஆம்
பாகிஸ்தானில் இயங்கி வரும் ஒரு ஹிந்து அமைப்பு, ஹிந்து மதத்தைச் சேர்ந்த 72 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ‘பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில்‘ என்ற


