யூனுஸ் பரகத்

ஸ்ரீ லங்கா கண்டி உடதலவின்னையைச் சேர்ந்த யூனுஸ் பரகத் தனது இரண்டாவது பிறந்த தினத்தை நேற்று 13.01.2022 தனது இல்லத்தில் கொண்டாடினார். —(விளம்பரம்)—

உடல் எடையை விரைவாக அதிகரிக்க …..!

நம்மில் சிலர் உடல் எடையை கூட்டுவதற்கு ஏதோதோ முயற்சிகளை எல்லாம் எடுப்பார்கள். அவர்களில் ஒருவர் நீங்கள் என்றால், இயற்கையான இந்த குறிப்புகளை சரியாக செய்து விரைவாக உடல் எடையை கூட்டுங்கள்.

மீரிகம -குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை OPEN 15.01.2022 

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 2022 ஜனவரி 15 ஆம் திகதி அதிமேதகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அதிமேதகு

தேவாலயத்தில் கைக்குண்டு சந்தேகங்கள் – மல்கம் ரஞ்சித்

கொழும்பு – பொறளை பிரதேசத்தில் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறை உண்மையை கண்டறிவதற்கான சரியான திசையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பாதி ஐரோப்பா கொரோனாவால் பாதிக்கப்படும் – WHO

அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் கோவிட் திரிபினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.டெல்டா திரிபின் பரவலுக்கும் மேல், ஒமிக்ரான்

பாலியல் குற்றவாளிகளை அவர்கள் செலவிலே அசிங்கப்படுத்த சௌதி நீதிமன்றம் உத்தரவு!

சௌதி அரேபியாவில் பாலியல் துன்புறுத்தல் குற்றவாளி ஒருவரின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டு அவமானப்படுத்துமாறு முதன்முறையாக ஒரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு பெண்ணை ஆபாசமான வார்த்தைகளைப்

பத்திரிகைகள் மூடப்படும் அபாயம்! காசுமில்லை, காகிதமும் இல்லை!!

-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால்

பசில் அதிரடி அறிவிப்பு!OUT & IN

அரசாங்கத்தை விட்டு எவரும் வெளியேறலாம். அதேபோல் வெளியில் இருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, சமகால

இலங்கை போலீசுக்கு இந்தி பாடம்?

இலங்கை போலீஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, இந்தி மொழி பாடத்திட்டமொன்றை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம் (10) அனுஷ்டிக்கப்பட்ட இந்தி மொழி தினத்தை முன்னிட்டு,

1 19 20 21 22 23 34