2021 இல் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினரை ஒடுக்கு முறைக்குள்ளாக்கியது, செயற்பாட்டாளர்களை துன்புறுத்தியது ஜனநாயக அமைப்புகளை அலட்சியம் செய்தது யுத்தக் குற்றங்கள் உட்படபாரிய குற்றங்களிற்கு பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை தடுத்தது
2022 அல்.ஹம்ரா கனிஷ்ட கல்லூரி நசார் மாவத்த தெலியாகொன்ன–குருனாகல 18.01.2022 (செவ்வாய்க் கிழமை) பி.ப 2.00 மாணவிகளின் தயாரிப்புக்கள் காட்சிக்கு வைக்கப்படுவதுடன் அன்று ஓடர்களும் பாரம் எடுக்கப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு பகிரங்க
-திலிப் குமார் ஷர்மா- “25 ஆண்டுகளுக்கு முன்பே, பன்றியின் ஒவ்வொரு பாகத்தையும் மனித உடலில் பொருத்த முடியும் என்று உலகுக்குச் சொன்னேன். ஆனால் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. இந்த அரசாங்கம்
–அன்பரசன் எத்திராஜன்– “சமையல் எரிவாயுவின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துவிட்டது, இதற்கு மேலும் எங்களால் சிலிண்டரை வாங்க முடியாது” என்கிறார் நிலுகா தில்ருக்சி. 31 வயதான நான்கு குழந்தைகளுக்குத்
பன்றிக்கு முதல் மனித இதய மாற்று அறுவை சிகிச்சை பால்டிமோர் நகரில் மேற்கொள்ளப்பட்டது மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் என்ற
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட லிட்ரோ காஸ் நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்க, ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பதவியிலிருந்து நீக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. அத்துடன் ஜனாதிபதிக்கு
உலகம் பூராவிலும் வாழ்கின்ற நமது தமிழ் நெஞ்சங்களுக்கு srilankaguardiannews.com மின் இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்
ஸ்ரீ லங்கா கண்டி உடதலவின்னையைச் சேர்ந்த யூனுஸ் பரகத் தனது இரண்டாவது பிறந்த தினத்தை நேற்று 13.01.2022 தனது இல்லத்தில் கொண்டாடினார். இவர் பரகத்-நஸ்ரினா ஆகியோரின் இளைய புதல்வரும் யூசுப்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் காரணமாக தனது மனைவியை
பிரேசிலின் அமேசான் காடுகளில், கொரோனா தடுப்பூசிக்காக தன் தந்தையை முதுகில் சுமந்த படி ஓர் இளைஞர் நடக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. கொரோனா தடுப்பூசியை அணுகுவதில் உள்ள பிரச்னைகளை உலகத்துக்கு


