இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டுக் காணாமல்ஆக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றமைக்கு எதிராகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ‘கறுப்பு ஜனவரி’ தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மெழுகுதிரி ஏந்தி தமது கோரிக்கையினை முன்வைத்துள்ளதுடன்
கதிர்காமத்தில் உள்ள சதொச சிறப்பு அங்காடிக்கு இன்று காலை சென்ற வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவை,(Bandula Gunawardane) அங்கிருந்த பெண்கள் மிக மோசமாக திட்டியுள்ளதாக தெரியவருகிறது. சிங்கள இணையத்தளம் ஒன்று
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara Welgama) ஆகியோர் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக புதிய கட்சியை
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தொடர்பில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் முஸ்லிம்கள்
ஆன்டிகுவா: U19 உலகக் கோப்பை போட்டியின்போது நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்தில் இருந்த கட்டிடங்கள் குலுங்கின. 16 அணிகள் இடையிலான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
அரசிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் தெளிவு படுத்த வேண்டும் – இம்ரான் எம்.பி கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறப்படுவதன் நோக்கம் என்ன என்பதை நீதி
-நஜீப்- ஒரு சந்தப்பத்தில் இதன் பின்னர் நாங்கள்தான் இந்த நாட்டில் மீட்சியாளர்கள் எங்களை விட்டால் வேறு ஆட்கள் கிடையாது என்று கூவி அரசை விமர்சித்தும் மற்றமொரு இடத்தில் அடங்கிப் போய்
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அட்டம்பிட்டிய 20-சஷிபிரியா,
-நஜீப்- ராஜபக்ஸாக்கள் தரப்பில் யார் போட்டிக்கு வந்தாலும் நான் தான் எதிரணி வேட்பாளர். நான் அவர்களை தூக்கி வீசி விடுவேன் என்று சில தினங்களுக்கு முன்னர் சஜித் பகிரங்கமாக பேசி
உக்ரைன் மீது ரஷ்யா முழுமையான போரில் ஈடுபட்டால், அந்நாடு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என, அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில்


