-நஜீப்- என்னதான் நடந்தாலும் நாம் உங்களைக் கை விட மாட்டடோம் என்று செங்கொடிக் காரர்கள் ராஜாக்களுக்கு உறுதி படச் சொல்லி இருப்பது மட்டுமல்லாது செயலிலும் காட்டி இருக்கின்றார்கள். எனவே தான்
அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நிரந்தர குடியிருப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் தங்குவதற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க, பாக்., அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான பாக்., தகவல்
துறவி நரசிம்மானந்த்! -வினீத் காரே- “இன்று இஸ்லாமியர்கள் என்றழைக்கப்படுபவர்கள் முற்காலத்தில் ராட்சசர்கள் என்றழைக்கப்பட்டனர்.” “இஸ்லாம் மதம் முறைப்படுத்தப்பட்ட குற்றச் செயல் புரிபவர்களின் கூட்டம். அதன் ஆதாரம் பெண்களை வர்த்தகப் பொருட்களாக்கி,
சமீபத்தில் உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் பெற்றார். அவர் ஒரு நபரை ஏழு முறை கத்தியால் குத்தித் தாக்கிய குற்றவாளி
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை பாரிய பல சவால்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை வெளியிடவுள்ள கொள்கை பிரகடனத்தின் முக்கிய அம்சமாக இன நல்லிணக்க வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்கும் உறுதிமொழி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர்
–நஜீப் பின் கபூர்– இந்தத் தலைப்பைப் பேசுவதற்கு முன்னர் நாம் சமகால சர்வதேச நிலவரம் பற்றிய சில கருத்துக்களை தெளிவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றோம். இந்திய நமக்கு
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை இந்தியில் பேசும்படி வடஇந்திய நெட்டிசன்கள் சிலர் நெருக்கடி கொடுத்த சம்பவம் பெரிய சர்ச்சையாகி உள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் சர்வதேச அளவில்
துபாய் விமான நிலையத்தில் இரண்டு பயணியர் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ஆக இருந்த சம்பவம் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின்
ரோபோவைக் திருமணம் செய்த ஆண்:காரணம்? –சுஸ்மிதா குபா– இனி தனது வாழ்க்கையை செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு ரோபோவோடு கழிக்க முடிவு செய்கிறார் கேலகர். எந்திரன் திரைப்படத்தில் ஆண்


