கண்டியில் இளம் பெண்கள் கைது! 

கண்டி நகரத்தில் உள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள்

ஈலோன் மஸ்க் சொத்து

 மதிப்பு ஒன்றரை ஆண்டுகளில் 1000% அதிகரிப்பு கொரோனா பெருந்தொற்று, உலக பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையின் கோரப் பிடியில் தள்ளியிருக்கிறது என ஆக்ஸ்ஃபாம் (Oxfam)

சகோதரியை திருமணம் செய்த மன்னர்கள்

எகிப்து: கிளியோபாட்ரா வரலாறு எகிப்து அதன் பெரிய பிரமிடுகள், உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மம்மிகள் மற்றும் அதன் தங்க பொக்கிஷங்களுக்காக மிகவும் பிரபலமானது. ஆனால் பண்டைய எகிப்தைப் பற்றி நமக்கு எவ்வளவு

அபிதாபி டிரோன் தாக்குதல் எதிரொலி.!. 7 வருட உச்சத்தினை தொட்ட கச்சா !!

கச்சா எண்ணெய் விலையானது 7 வருட உச்ச விலையினை எட்டியுள்ளது. இது மீண்டும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வழிவகுக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது அபுதாபியில் உள்ள ஒரு

ஆப்கன்:  அடி மேல் அடி இடி மேல் இடி நிலநடுக்கம்.. 36 பேர் பலி

ஆப்கனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 26 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கன் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு சிக்கலில் சிக்கித் தவித்து

பிக்பாஸ் சீசன் 5: ராஜூ வெற்றி எப்படி?

-ச. ஆனந்தப்பிரியா- பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜூ அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரியங்கா இரண்டாவதாகவும், பாவனி மூன்றாவதாகவும் வந்தனர். பிக்பாஸ் மேடையில் போட்டியாளர்கள் பேசியது, கமல் கொடுத்த நினைவு பரிசு, சிவகார்த்திகேயன்

அதிக முதலீடு செய்ய இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நம் அண்டை நாடான இலங்கை, துறைமுகம், உள்கட்டமைப்பு, மின்சாரம், உற்பத்தி துறைகளில் அதிக முதலீடு செய்யும்படி இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் அன்னியச் செலாவணி

தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிய முடிவு.!அதிர்ச்சியில் ரஜினி குடும்பம்.!!

மனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷின் இந்த திடீர் முடிவால் ரஜினி குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். தென்னிந்திய

பாக்:படுகொலை  பிரியந்த  குடும்பத்திற்கு 1 00,000 அமெரிக்க டொலர்கள்

பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கானோரினால் தீ வைக்கப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளது. பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி

மோசமான செயல்! கலாநிதி ஹரினி பகிரங்க குற்றச்சாட்டு

இந்த அரசாங்கம் நாட்டின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தாமலேயே வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து

1 14 15 16 17 18 34