சீனாவினால் விலைக்கு வாங்கப்பட்ட ஆட்சியாளர்களே இன்று நாட்டை ஆட்சி செய்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின்
இராணுவ பயிற்சியில் கிடைக்கும் பாதுகாப்பை விட மக்கள் விடுதலை முன்னணியின் தோழர்கள் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு பலமானது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath)
-நஜீப்- கடும் அதிர்ப்தியில் இருக்கின்ற சு.கட்சி முக்கியஸ்தர்கள் பலர் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்திருக்கின்றார்கள். அவர்கள் அங்கும் இங்கும் என்றுதான் தீர்மான விடயத்தில் உறுதியில்லாமல் அலைவதைப் அம்மையார் பார்த்தார்.
”இந்தியா – இஸ்ரேல் இடையே ஆழமான நட்புறவு நிலவுகிறது; இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி,” என, மேற்காசிய நாடான இஸ்ரேலின் பிரதமர்
ஒட்டாவா-கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடும்பத்துடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார். எதிர்ப்புவட
-நஜீப்- பக்கத்து வீட்டான் பசி இருக்க அவனுக்கு சோறு கொடுப்பது வழக்கமான விவகாரம்தான். என்னதான் சீண்டல்கள் நடந்தாலும் இந்தியா அதன் தார்மீகப் பணியை இந்த நேரத்தில் செய்திருக்கின்றது. அதனை நாம்
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதக் குழுவில் பெண்கள் மட்டுமே இருந்த படைப்பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கி, பயிற்சி அளித்ததாக ஓர் அமெரிக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும்
சத்திரசிகிச்சைக்கு உள்ளான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரைவில் குணமடைய வேண்டுமென SJB பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்காக இங்கிலாந்தில் இருந்து பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் பேராசிரியர்
13வது திருத்தத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (30) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றதன் பின்


