/

2022ல்  இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு- கடும் எச்சரிக்கை

-ரஞ்சன் அருண்பிரசாத்- உலகத்தை அச்சுறுத்தி வரும் கோவிட் வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் பாரிய எதிர்நிலை சவாலை நோக்கி நகர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

எம்.ஜி.ஆரின் 34 வது நினைவு தினம்

மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் -MGR பிறப்பு: கண்டி நாவலப்பிட்டி, இலங்கை 1917 சனவரி 17 இறப்பு: 1987திசம்பர் 24, 1987 தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். தமிழ்

அரசியலமைப்பு கோட்பாடுகள் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் முன்மொழிவுகள்

-கலாநிதி  ஜயம்பதி விக்கிரமரட் ன- புதிய அரசியலமைப்புக்கான தனது முன்மொழிவுகளை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்ட ரீதியான  வடிவத்தில் வெளியிடவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதிசட்டத்தரணி  ரொமேஷ் டி சில்வா தலைமையிலான

சிங்கப் பெண்!

நெல்லை மாவட்டத்தில் ஆடை இல்லாமல் கிடந்த மனநலம் குன்றிய ஆண் ஒருவருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் இருந்த ஒரு துணியை எடுத்து வேட்டி போல் பெண் ஒருவர் கட்டிய

அனுஷ்கா விராட் ஜோடியின் பதிவு!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஜோடி நீண்ட நாட்கள் காதலித்து பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி

புகையிரத சீட்டு வழங்குவது நிறுத்தம்!

இன்று நள்ளிரவுக்குப் பின்னர் சாதாரண புகையிரத சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதங்களுக்கான முன்பதிவுகள் மாத்திரமே

அயோத்தி ராமர் கோயில் நிலம் மோசடி.-பிரியங்கா புகார்

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளைக்குக் குறைந்த மதிப்புள்ள நிலங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பல ஆண்டுகளாகப் பிரச்சினைக்குரியதாக இருந்த

அலி சப்ரியை விரட்டவும் -ஞானசார

நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது

ஐபிஎல்: அமீரகத்திற்கு மாற்றம்?

  ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ப்ளான் பி குறித்து பிசிசிஐ புதிய முடிவு எடுத்துள்ளது. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதத்தில் நடத்த

கங்குலிக்கு வோர்னிங்!

உங்க வேலையை மட்டும் பாருங்க கங்குலிக்கு. முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்கார் இந்திய கிரிக்கெட் அணியை தூக்கி நிறுத்திய அரசனாக விளங்கிய கங்குலி, தற்போது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது

1 6 7 8 9 10 24