தேவையில்லாத ஆணி!

காபூல்: ஆப்கனில் தற்போது தாலிபான் அரசு அமைந்துள்ள நிலையில் பல முக்கிய அமைப்புகளைத் தாலிபான் அரசு முற்றிலுமாக கலைத்துள்ளது. ஆப்கன் நாட்டில் இப்போது தாலிபான்கள் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது.

பிரபல தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுடு காலமானார்!

தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறியினை மாற்றுவதற்கு பெரும் பங்காற்றிய பேராயர் டெஸ்மண்ட் டுடு தமது 90ஆவது வயதில் காலமானார். தென்னாப்பிரிக்காவில் நிலவிய கொடிய நிறவெறியினை முழுமையாக மாற்றி, தென்னாப்பிரிக்க மக்களுக்கு பெரும்

பஞ்சத்தை உறுதி செய்யும் அமைச்சர் பந்துல

-ரஞ்சன் அருண்பிரசாத்- எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் ஒரு விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று நடந்த ஊடகச்

அரபாத் 50 வருட நிகழ்வுகள் முன்கூட்டியே ஆரம்பம்!

கண்டி-உடதலவின்ன அரபாத் இயக்கம் மற்றும் அதன் விளையாட்டுக் கழகம் என்பவற்றின்  ஐம்பது வருட பூர்த்தி 2023ல் இருந்தாலும், முன்கூட்டியே அதாவது 2022லே அது தனது 50 வருடகால நிகழ்வுகளை ஆரம்பிக்க

கொரோனாவுக்கு முடிவு : போப்  பிரார்த்தனை

ரோம் : கிறிஸ்துமசை முன்னிட்டு நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில், ”கொரோனா தொற்றுக்கு முடிவு ஏற்பட வேணடும்,” என, ரோமன் கத்தோலிக்க சபை தலைவர் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்தார்.

ஆப்கான் மற்றொரு ஷாக் உத்தரவு!

காபூல்: ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் தொடர்ந்து பிற்போக்குத் தனமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது சர்வதேச சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள்

சுனாமி :மறக்க முடியாத டிசம்பர் 26, 2004!

-விஷ்ணுப்ரியா ராஜசேகர்- `சுனாமி` – 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக-இலங்கை மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை. ஆனால், 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சுனாமி என்ற வார்த்தை தெரியாமல் காதில்பட்டாலும்கூட

தனக்கு ஒருபோதும் தடை இருந்ததில்லை – ஜாகிர் நாயக்

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா பாருவில் ஆவேசமான பொதுப் பேச்சுக்குப் பிறகு, அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களின் பல ஊடக அறிக்கைகளை

தடுப்பூசி போடலைனா 100 % ஆபத்துதான்…! ஓமிக்ரானை கண்ட மருத்துவர் எச்சரிக்கை!!

-ராஜ்குமார்- தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களை ஓமிக்ரான் வைரஸ் தாக்கினாலும் அதிக பாதிப்பு இருக்காது எனவும், ஆனால் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு 100% ஆபத்து ஏற்படும் என தென்

தாய்நாட்டை சீரழிக்க அனுமதிக்க முடியாது

–இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் – தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பல பாகங்களிலும் சாதகமான மாற்றங்களை பலர் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து அந்த

1 3 4 5 6 7 24