ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பு கருதி தப்பித்துச் சென்ற ஆயிரக் கணக்கானவர்களில், அந்நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடக்கம். 69 எம்.பி-க்களில் 60 பேர்
ஷின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரிட்டனில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. உய்கர் மக்களுக்கு எதிராக சீன
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள்வதில், ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் உள்ள பிற உறுப்பு நாடுகளை விட, இந்தியா அதிகமாக மீட்சியடையும் என, ‘பிரிக்ஸ் எகனாமிக் புல்லட்டின் –
பத்திரிகையாளராக, கவிஞராக, தேசபக்தராக விளங்கிய பாரதியின் எழுத்துகளும் செயல்பாடுகளும் எப்போதும் நினைவுகூரத்தக்கவை. பத்திரிகையாளராகவே வாழ்வின் பெரும்பகுதியை அமைத்துக்குகொண்டு 39 வயதிலேயே உயிரிழந்த பாரதியின் வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது? இந்தியா சுதந்திரத்திற்காகப்
கொரோனா வைரசின் புதிய திரிபான ஒமிக்ரான் கடந்த மாதம்தான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் இது குறித்து சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரே திரைப்படம் வெளியானது என்று தகவல்கள்
-ஷாபி சிஹாப்தீன்- கண்டி-கார்சல் யுனைட்டட் விளையாட்டுக் கழகம் 11வது தடவையாகவும் கிரிக்கட் சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. எட்டு அணிகள் பங்கு கொள்ளும் இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ஒரு
-எம்.எப்.எம்.பஸீர்- ‘ ஒரே நாடு – ஒரே சட்டம் ‘ ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர், இஸ்லாத்தையும்
நியூசிலாந்தில் சிகரெட் பிடிப்பதை அடியோடு நிறுத்த வகை செய்யும் நுாதன சட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.தென்மேற்கு பசிபிக் பிராந்திய நாடான நியூசிலாந்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே
ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே கொரோனா தொற்று வீரியமடையாமல், இப்போதுள்ள தடுப்பூசிகள் பாதுகாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், டிவிட்டரில் மீம்ஸ் போடுவதில் வல்லவர். சேவாக் அணியில் இல்லாத நேரத்தில் வாசிம் ஜாபர் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க


