வங்க தேசத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை தனித்தனியாக பிரித்தெடுக்க 10 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை இன்று மேற்கொள்ளப்படுகிறது. நம் அண்டை நாடான வங்க தேசத்தின் டாக்கா
பஞ்சாப்பில் சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சி வோட்டர் தெரிவித்துள்ளது. இங்கு ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கணிப்பில்
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் ரஷ்யா வீழ்ந்த சமயத்தில் வருமானத்திற்காகத் தான் டாக்ஸி ஓட்டியதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உலகின் மிக பவர்புல்லான தலைவர்களில் ஒருவர்
தப்லீக் ஜமாஅத் அமைப்புக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது. தப்லீக் அமைப்பானது சமூகத்துக்கு ஆபத்தானது , பயங்கரவாதத்தின் நுழைவாயில் எனவும் சவூதி அரேபியா விமர்சித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
-ஆமிர் பீர்சாதா- நவம்பர் மாதத்தின் ஒரு குளிரான மாலையில், இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் இரண்டு குடும்பங்கள் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் இருவரின் சடலங்களுக்காகக் காத்திருந்தன. அவர்களின் சடலங்களை
நஜீப் ஞானத்தை நம்பும் ஏமாளிகள்! கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஞானசார தேரர் தப்போவன ரத்தன தேரருக்கு தொலைபேசியல் தொடர்பு கொண்டு தூசன வார்த்தையில் பேசி அந்தத் தேரரை அச்சுறுத்தி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்குள் சென்ற பரத நாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலைவிட்டுத் துரத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள 2 புதிய அணிகளும் பங்கேற்று விளையாடுமா என்பதிலேயே தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் அகமதாபாத் மற்றும் லக்னோ என
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாள இயக்குநர் அலி அக்பர் இந்து மதத்துக்கு மாற தீர்மானித்துள்ளார். மேலும் தனது பெயரை ராம் சிம்மன் என மாற்றிக் கொள்ளவிருக்கிறார். முப்படைகளின் ஒருங்கிணைந்த தளபதி
ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவு தட்டுப்பாடு காரணமாக அங்கு 10 லட்சம் குழந்தைகள் இந்த குளிர்காலம் முடியும் முன் பலியாகும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து


