திருகோணமலை-ஜமாலியா வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாத்திமா நஸ்ரின் முஸ்தபா சில தினங்களுக்கு முன்னர் சட்டத்தரணியாகவும் பிரசித்த நொத்தாரிசாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் குழாம்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி
புதிய கோவிட்-19 திரிபுகளுடைய தோற்றத்துக்கு தொடர்புடைய “மிகவும் நம்பத்தக்க கோட்பாட்டை” ஒமிக்ரான் திரிபை கண்டுபிடித்ததற்காக பாராட்டப்பட்ட தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஏற்கெனவே சிகிச்சை அளிக்கப்படாத எச்.ஐ.வி உள்ளிட்ட பிற
மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை (17ஆம் தேதி) காலை பெய்யத் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு மேல் நீடித்ததை அடுத்து, நாட்டின் பெரும்பகுதி வெள்ளக்காடாக மாறியது.ஒரு மாதம் பெய்ய வேண்டிய
-கி.சீலதாஸ்- முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது சுமத்தப்பெற்ற குற்றங்கள் யாவும் மெய்ப்பிக்கப்பட்டதால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தார் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான். அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்
-சி.வி.விக்னேஸ்வரன்- சமீபத்தில் கேள்வியொன்றுக்கான உங்கள் பதிலைப் பத்திரிகையில் படித்தோம். நீங்கள் சிங்களவர்களைப் பற்றி விரிவானமுறையில் அறிக்கைகளை வெளியிடுவது போல் தெரிகிறது. நாம் அறிந்த வரையில் சிங்களவர்கள் இந்த தீவின் பூர்வீக
-சி.வி.விக்னேஸ்வரன்- சமீபத்தில் கேள்வியொன்றுக்கான உங்கள் பதிலைப் பத்திரிகையில் படித்தோம். நீங்கள் சிங்களவர்களைப் பற்றி விரிவானமுறையில் அறிக்கைகளை வெளியிடுவது போல் தெரிகிறது. நாம் அறிந்த வரையில் சிங்களவர்கள் இந்த தீவின் பூர்வீக
இலங்கையின் பொருளாதாரம் அழிவுகரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இன்று கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருட்களுக்கு தட்டுப்பாடு
மியன்மார் இராணுவம் ஜூலை மாதத்தில் 40க்கும் அதிகமான பொதுமக்களை சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளமை பிபிசியின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.கிராமத்தவர்களை சுற்றிவளைத்த படையினர் ஆண்களை தனியாக பிரித்து அழைத்து சென்று


