செய்தி வருகிறது இனவாதக் கூட்டணி! May 11, 2023May 11, 2023 –நஜீப்– தற்போது ராஜபக்ஸாக்கள் தங்களது கடும் போக்கு இனவாதத்திலிருந்து விடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் அதனால் ஏற்படுகின்ற இடைவெளிக்கு கடும் போக்கு இனவாதக் கொடியைத் தூக்கிப் பிடித்து, தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள விமல் அணி முயற்சிகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. வடக்குக் கிழக்கில் உள்ள காணிகளை அரசு வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று அந்த அணி அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. வடக்கு கிழக்கு பௌத்த மயமாக்களின் பின்னணியில் இவர்கள் கை இருக்கின்றதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. அந்த வகையில் கம்மன் பில, அதுருலியே மற்றும் சரத் விஜேசேக்கர என்போர் ஒரு அரசியல் கூட்டணியில் இணைந்து வருகின்ற தேர்தலில் கடும் போக்கு இனவாதக் கூட்டணி ஒன்றை உருவாக்க அதிக வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது. நன்றி: 07.05.2023 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in October 21, 2024October 21, 2024 தூள் பறக்கும் அதிரடி அரசியல் கட்டுரைகள்! October 21, 2024October 21, 2024 டி20 பெண்கள் உலகக் கோப்பை நியூசிலாந்து வசம் October 21, 2024October 21, 2024 கடவுச்சீட்டு வரிசைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அநுர அரசு October 20, 2024October 20, 2024 NPP வேட்பாளர்கள் தமது நல்ல வாய்ப்பை நழுவ விடுவார்கள்! October 20, 2024October 21, 2024 முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டால் பலி October 20, 2024October 20, 2024 ஜனாதிபதியின் உத்தரவை நிராகரித்த தேர்தல்கள் ஆணையகம் Previous Story கிழக்கு ஆளுநர் முஸ்லிம் விரோதப் போக்கு பகிரங்க குற்றச்சாட்டு-இம்ரான்MP. Next Story இம்ரான் கைது "சட்டவிரோதம்" - உச்ச நீதிமன்றம்
October 20, 2024October 21, 2024 முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டால் பலி