ரோஹித அபேகுணவர்தவின் அலுவலகம் தீக்கிரை

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தவின் களுத்துறை அலுவலகம்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களால் அவரது அலுவலகம் முற்றுகையிடப்பட்டு இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அங்கிருந்த பொருட்களையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

 

Previous Story

எரியும் பேருந்துகள்! அலரி மாளிகைக்கு முன்னால் கண்ணீர்ப் புகை

Next Story

அமைதியான போராட்டக்காரர்கள் அரச குண்டர்களால் தாக்கப்பட்டனர்! குமார் சங்கக்கார