இதனால் கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வரிசையான வன்முறையை முன்னெடுக்க துண்டிய நபர்களின் வீட்டை தீக்கிரையாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் மைனா கோ கமயில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இளம் யுவதியொருவரை கடுமையாக தாக்கிய மஹிந்தவின் கைக்கூலியின் விடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.