முஸ்லிம் தமிழ் வாக்குகள் NPP.க்கு இரட்டிப்பாகும்!

-சட்டத்தரணி சுனில் வடகல-

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நமக்கு நம்பமுடியாத அளவு வாக்குகள் முஸ்லிம் தமிழ் மக்களிடம் இருந்து கிடைத்தது.

இந்த முறை பொதுத் தேர்தலில் அது மேலும் இரட்டிப்பாக கிடைக்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாக என்பிபி. முக்கியஸ்தரான சுனில் வடகல நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இன்று (04.10.2024) சில மணி நேரங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு பேசும் போது அவர் இந்த நம்பிக்கையை வெளிட்டிருக்கின்றார்.

அதற்கான அறிகுறிகளும் சிறுபான்மையினர் மத்தியில் இப்போது பிரகாசமாகத் தெரிகின்றது.

Previous Story

டாக்டர் சாபி காலடியில் விழும் அரசியல் வியாபாரிகள்?

Next Story

அனுரவுக்கு அடங்க மாட்டேன்-காரியப்பர்