பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ விலகுவதாக அறிவித்திருந்தார்.மேலும் இதற்கான கடிதத்தை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.