பேச்சு வார்த்தை

நூற்றாண்டு விழாத் தொடர்பாக நூற்றாண்டுக்கான மக்கள் பேரவைக்கும் பாடசாலை நிருவாகத்திற்குமிடையே 03.10.2021 திகதி பேச்சு வார்த்தை ஒன்று நடந்தது. ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைகளில் விழாவை இணைந்து நடாத்துவது என்ற விடயத்தில் கொள்கை அடிப்படையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

நமது மண் மீதான அபிமானிகளுக்கு இதனை அறியத் தருவதுடன், தீர்மானங்களுக்கு வரவேண்டிய பல விடயங்கள் இன்னும் இருக்கின்றன. நூற்றாண்டு நிகழ்ச்சிகள் மட்டும் மக்கள் பேரவையின் இலக்கு அல்ல. இந்த மண் மீதான மிகப் பெரிய கனவுகள் அதற்கு இருக்கின்றன.

பேரவையின் தகவல் மையம்
04.10.2021

Previous Story

ஊடக அனுசரணை

Next Story

தேசிய மட்டக் கட்டுரைப் போட்டி-2021