பிரியமாலி விவகாரம்: சிறிசுமண தேரர்  கைது

பாரிய பண மோசடி குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி விகாரத்தில் தேரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரியமாலி மீதான  நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தேரர் கைதாகியுள்ளார்.

சம்பவத்தில் , பொரளை சிறிசுமண தேரரே இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Story

தென்கொரியா: மற்றுமொரு இலங்கையர் மரணம்

Next Story

இன்றைய போராட்டம் NOV.02