பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் இவ்வருடம் எமது ஊரின் அபிவிருத்திப் பணிகளுக்காக 450 000/ (நாலரை இலட்சம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதில் கொஸ்வத்தை வெல்யாய பாதை புனரமைப்புக்கு 250 000
வத்தேகெதர துங்கலவத்தை குறுக்குப் பாதை புனரமைப்புக்கு 200 000
பிரதேச சபை உறுப்பினர் ஜே.எம். நௌபர் அவர்களுக்கு பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியில்
ஹைராத் பிளேஸ் வடிகாண் அமைப்புக்கு 100000
வீதிவிளக்குகள் பொருத்துவதற்கு 100 000
ஒதுக்கப்பட்டு வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.
மேலும் நிதி அமைச்சர் பசில் ராஜபகஷ அவர்களினால் வெற்றி பெற்ற பிரதேசசபை உறுப்பினர் என்ற வகையில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4000000 (நாற்பது லட்சம் ரூபா) மூலம் இந்த வருடம் 2022 பாரிய அபிவிருத்தி வேலைகள் செய்யப்படவுள்ளதாக பிரதேசசபை உறுப்பினர் ஜே.எம். நௌபர் தெரிவித்தார்