நீரும் வராது-வாசு

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால் அம்பத்தலே நீரேற்று நிலையத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் தொடர்ச்சியான நீர் விநியோகம் தடைப்பட வாய்ப்பு இருப்பதாக வும் அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள நிலையில் நுகர்வோரைப் பாதிக்காத வகையில் நீர் வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Story

TNP தலைவர்களின் கடிதம் இந்தியத் தூதுவரிடம்

Next Story

பெட்ரோல் வாங்க இலங்கைக்கு இந்தியா 500 மி.டொலர் கடன்