நாளை ஆட்டம் காணவுள்ள இலங்கை அரசாங்கம்?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 50இக்கும் மேற்பட்டவர்கள் இன்றைய நாடாளுமன்ற அமர்வு முதல் சுயாதீனமாகச் செயற்பட தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் நாளையப் பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் அறிவிப்புக்களை விடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இழக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

Previous Story

வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Next Story

புதிய ஆளுநராக கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க!