நாட்டின் பலபகுதிகள் இன்று இருளில்!

நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதன்படி இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Story

உலகை மிரள வைத்த தாலிபான்

Next Story

மீண்டும் வட கொரியா ஏவுகணை சோதனை!