நாடு வழமைக்கு திரும்பாது!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையானது விரைவில் வழமைக்கு திருப்புவது என்பது சாத்தியமற்ற ஒன்று என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு வழமைக்கு திரும்புவது சாத்தியமற்றது!

சர்வதேச நாணய நிதியத்திடம் முற்கூட்டியே சென்றிருந்தால் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடிந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டு நெருக்கடியில் சிக்கவிருந்த நிலையில் வெளியிலிருந்து உதவிகளை பெறுவதை தாமதப்படுத்தியது தவறு எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் இதன்போது ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு வழமைக்கு திரும்புவது சாத்தியமற்றது!

Previous Story

பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் பெற்றோரிடம்- பொலிஸார் 

Next Story

பாடசாலை விடுமுறை தொடர்பில்  வெளியான செய்தி