நமது முன் கூட்டிய தேர்தல் முடிவு.

இது தேர்தலுக்கு முன்னர் (18.09.2024) ஜனாதிபதி தேர்தல் பெருபேறுகள் தொடர்பாக நாம் வாசகர்களுக்குச் சொல்லி இருந்த வேட்பாளர்களின் வாக்குவீதம்.

இது எவ்வளவு தூரம் நியாயமாக இருந்திருக்கின்றன என்று ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.

அதே நேரம் ரணிலுக்கு ஒரு கோடி வாக்கு. அனுராவுக்கு ஒரு கோடி. அனுரவை இருபது இலட்சம் மேலதிக வாக்குகளினால் சஜித் வெற்றி பெறுவார் என்ற கணக்குகளையும் சிலர் சொல்லி இருந்தனர்.

எனவே எதிர்காலத்தில் மக்கள் புத்திகூர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். போலிகளிடமிருந்தும் விலகி இருக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

ஜனாதிபதித் தேர்தல் 2024 பிந்திய கள நிலவரம்!(18.09.2024 NEWS)

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் செல்வாக்குத் தொடர்பான பிந்திய கணிப்பு (18.09.2024 இது.

1.திசைகாட்டி       46-%
2.தொலைபேசி   33-%
3.சிலிண்டர்          12-%
4.மொட்டு              04-%
5.சங்கு                    02-%
6.இதர                     03-%

அணுரவின்-திசைகாட்டி 16 மாவட்டங்களில் முன்னணி.

Previous Story

தப்பியோடுவோரும் தலைமறைவாவோரும்!

Next Story

ஆச்சர்யமானதொரு தமிழகப் பார்வை!