இந்த முறை தேர்தலுக்கு 1000ம் கோடிகளுக்கு மேல் போகும் என்று தேர்தல் திணைக்களம் கணக்குப் பார்த்திருக்கின்றது.
கடந்த காலங்களில் தேர்தலுக்கு செலவான தொகையை விட இது மூன்று மடங்கு அதிகமான தொகை என்றும் கணக்கிடப்பட்டிருக்கின்றது. இப்படி தொகை அதிகரிப்புக்குக் காரணம் கொரோனா தான்.